நாகையில் அதிசய வாழை மரம்! ஐந்து தலை நாக வடிவில் மேல்நோக்கி வளரும் வாழைக்காய்!

Published : Mar 18, 2025, 04:28 PM ISTUpdated : May 03, 2025, 07:51 PM IST

நாகப்பட்டினத்தில் திருமணத்தடை நீக்கும் பரிகார வாழை மரத்தில் ஐந்து தலை நாகம் போன்ற காய்கள் உருவாகியுள்ளன. இந்த அதிசய நிகழ்வு பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

PREV
14
நாகையில் அதிசய வாழை மரம்! ஐந்து தலை நாக வடிவில் மேல்நோக்கி வளரும் வாழைக்காய்!
நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காருகுடி பகுதியை சேர்ந்தவர் சிங்கார மீனாட்சி சுந்தரம். இவர் மகா மாரியம்மன் நாகம்மன் ஆலயம் அங்கு ராகு கேது நாக தோஷம் நிவர்த்தி ஸ்தாலமாக உள்ளது. அங்கு உள்ள தோட்டத்தில் வாழை மரங்கள் வளர்த்து வருகிறார். 

24
திருமணத்தடை நிவர்த்தி

அதில் திருமணத்தடை நிவர்த்திக்கு ராகு கேது நாக தோஷங்கள் நிவர்த்தி செய்ய வாழை மரத்தில் தாலி கட்டி பரிகாரம் செய்யபட்டு வருகிறது. அது போல பரிகார நிவர்த்தி செய்யப்பட்ட ஒரு வாழை மரத்தில்  நடந்த ஒரு ஆன்மீக அதிசய நிகழ்வு பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

34
ராகு கேது நாக தோஷங்கள்

அதில் திருமணத்தடை நிவர்த்திக்கு ராகு கேது நாக தோஷங்கள் நிவர்த்தி செய்ய வாழை மரத்தில் தாலி கட்டி பரிகாரம் செய்யபட்டு வருகிறது. அது போல பரிகார நிவர்த்தி செய்யப்பட்ட ஒரு வாழை மரத்தில்  நடந்த ஒரு ஆன்மீக அதிசய நிகழ்வு பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

44
ஐந்து தலை நாகம்

அதுவும் ஐந்து தலை நாகம் போல ஐந்து காய்களை கொண்டு உருவாகி உள்ளது வளைந்து மேல் நோக்கிய வண்ணம் உள்ள இந்த அதிசய வாழை மரத்தை அப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் அந்த வாழை மரத்திற்கு மஞ்சள் துணி அணிவித்தும் பூக்கள் சாற்றி வழிபாடும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories