உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையர் சக்திவேல், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், செஞ்சி ஆய்வாளர் சங்கீதா, அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், அறங்காவலர்கள் சுரேஷ் ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் மேலாளர் மணி, மணியம்குமார், மேற்பார்வையாளர் பாக்கியலட்சுமி, கணக்காளர் சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். மேலும் உண்டியல் எண்ணும் பணி வீடியோ பதிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் மேல்மலையனூர் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.