பிற ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த 2024ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து பருவ மழை தொடங்கியிருந்தாலும், இப்போது வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அதிக மழை பெய்யவில்லை.
குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அக்டோபர் மாதம் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை என்றே கூறலாம். இருப்பினும் நாளை உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை இரவு முதல் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை அதிக அளவில் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Sundari Serial Actress: போதைப்பொருள் கடத்தல்! சென்னை மாலில் கையும் களவுமாக சிக்கிய பிரபல சீரியல் நடிகை!