சிபிஎஸ்இ தேர்வுகள் எப்போது.?
இதனிடையே சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 10 வது மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுவானது முடிவடைந்துள்ளது. அதன் படி, பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற்றது. 2024-25 வாரியத் தேர்வுகளை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இதன் படி 10 ஆம் வகுப்பு படிக்கும் 24.12 லட்சம் மாணவர்கள் 84 பாடங்களில் தேர்வு எழுதியுள்ளனர், அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு 120 பாடங்களுக்கு 17.88 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.