இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்கு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் ஆளும் திமுக முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி 108 தொகுதிகளில் தவெகவும், அதிமுக 75 தொகுதிகளிலும், ஆளும் திமுக 49 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.