போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
இதுகுறித்து சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்தது சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு பிறகு அதிகளவில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.