வெற்றிக்கான வியூகம் என்ன.?
அப்போது அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பேச்சு எழும் எதிர்பார்க்கப்பட்டது. நேற்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை, ஆகிய நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். தோல்விக்கான காரணம் குறித்து விரிவாக கேட்டறிந்த எடப்பாடி பழனிச்சாமி, 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைத்து தற்போதிலிருந்தே களப்பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.