அதில் 2024-25-ம் ஆண்டுக்குள் விவசாய மின் இணைப்புள் 15 ஆயிரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது 11 ஆயிரத்து 551 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் சாதாரண பிரிவில் 58 % இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மேட்டூர், நாமக்கல் நாகப்பட்டினம், தெற்கு கோவை, மதுரை, திண்டுக்கல், , தேனி, பல்லடம், தருமபுரி, வட்டங்களில் மிகவும் மோசமாக 60 % குறைவாகவே இலக்கு எட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.