அதேபோல் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பொன்னேரி, ராயபுரம், மணலி, எண்ணூர், கொடுங்கையூர், புரசைவாக்கம், பூந்தமல்லி, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் திருவள்ளூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.