இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி செல்போனில் படம் பிடித்த மாணவியிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் வாய் திறக்காமல் மவுனமாக இருந்துள்ளார். பின்னர் அவரது செல்போனை வாங்கி பார்த்த போது அந்த வீடியோவை தனது காதலனுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சக மாணவிகளுடன் சென்று மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.