திருமணத்தின் போது வரதட்சணையாக 100 சவரனும், மாப்பிள்ளைக்கு 13 சவரன் நகையும், வைர மோதிரம், 37 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், இரண்டரை லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை ராணுவத்தில் இருந்து திரும்பியதும் சென்னையில் மருத்துவமனை கட்டி மருத்துவ தொழில் செய்யப்போவதாகவும் கூறிவந்தனர். கடந்த ஜூன் 10ம் தேதி அன்று மணமக்கள் ஜபல்பூர்க்குச் சென்றுள்ளனர்.