மேலும் செவ்வாய் கிழமை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, கடலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை என 16 மாட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 23ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் ஆகிய 4 மாட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.