தமிழகத்தில் சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பலதரப்பட்ட மக்களும் சுட்டெரிக்கும் வெயிலால் அவதியடைந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.