அப்போது, கவுரவ் குமாரின் மனைவி மற்றும் குழந்தையும் காணாமல் போனது தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கவுரவ் குமாரை மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் குழந்தையையும் தாங்கள் கொலை செய்துவிட்டதாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். கொலையாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட மனைவி முனிதா குமாரி மற்றும் குழந்தையின் சடலங்களை பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீவிரமாக தேடி வருகின்றனர்.