தமிழக கோயில்கள்- பக்தர்கள் வருகை
தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கில் கோயில்கள் உள்ளது. அதிலும் பிரசித்து பெற்ற பல கோயில்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், வட பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஶ்ரீரங்கம் கோயில் என பல கோயில்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மற்றும் நவம்பர் 7ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் மிகவும் பிரசித்து பெற்றது. எனவே தற்போது திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் செய்தியை தமிழக அரசு தெரிவித்துள்ளது.