கோடை வெயிலும்- குற்றாலமும்
தமிழகத்தில் கடந்த 4 மாதமாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானலுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக குற்றாலத்திற்கு சென்றனர். ஆனால் கடும் வெயிலின் காரணமாக வறண்ட பாறையே காட்சி அளித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.