மீண்டும் தடை போட்ட போலீஸ்
இன்று காலை முதல் மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் குளிக் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆட்டம் போட்டனர். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவானது.
இதனையடுத்து குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. அனுமதி கொடுத்த அடுத்து ஒரு சில மணி நேரத்தில் மீண்டு தடை விதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.