6 அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்.
7 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்.
8 அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்.
9 அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்.
10 அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை.
11 அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி.
12 அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி.
எனவே, அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி திருக்கோயில்களில் நெகிழி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டதை சீரிய முறையில் செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.