திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம்
வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் எனவும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளி கிழமைகளில் தனியார் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரம்மாண்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள்.
பட்டதாரிகள்
பட்டைப் படிப்பு படித்தவர்கள்
ஐடிஐ
கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.