இந்த விவகாரம் தொடர்பாக அவரச அவசரமாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், சட்ட நிபுணர்களோடு விரிவாக ஆலோசனை மேற்கொண்டார், இதனையடுத்து இன்று மாலை பள்ளி கல்வி அமைச்சர் அன்பில், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளோடு இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், மாவட்ட வாரியாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய நிலையில் உள்ள ஆசிரியர்கள் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.