அலிகான் துக்ளக் சிறையில் அடைப்பு
இதனையடுத்து திருமங்கலம் போலீசார் கடந்த 2 நாட்களாக அலிகான் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் செய்யது சாகி, மொஹம்மது ரியாஸ் அலி, பைசல் அஹமது ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் மேஜிக் காளான் மற்றும் மெத்தம்பெட்டமைன் ஆகிய பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ பரிசோதனையில் மூலம் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து இந்த 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.