வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வீட்டில் இருந்து மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். இந்தநிலையில் வெயிலின் தாக்கம் தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
07.04.2024: தமிழகம், புதுவை நிலவக்கூடும். மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
08.04.2024 09.04.2024: தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.