இந்த விபத்து தொடர்பாக கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகத்தால் விபத்து நிகழ்ந்ததா அல்லது தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.