சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மின்தடை! எந்தெந்த ஏரியாக்கள்? முழு லிஸ்ட்!

Published : Jun 05, 2025, 07:25 AM IST

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
Power Outage in Tamil Nadu

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் மின்சார சேவை வழங்கி வரும் நிலையில், மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை செய்யப்படும். 

இது குறித்து மின்சார வாரியம் முன்கூட்டியே தெரிவித்து விடும். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை (06.06.2025) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

24
சென்னையில் மின்தடை

சென்னையில் வேளச்சேரியில் ஒரு சில இடங்கள், ராமகிருஷ்ணாபுரம் முழுப் பகுதி, சுபாஷ் சந்திர போஸ் சாலை, தங்கல்கரை, ஈஸ்வரி நகர், ஆர்த்தி நகர், வால்முகி தெரு, காமராஜர் தெரு, மணிமேகலை தெரு, விஜிஎன் நகர், சுப்ரம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

 உடுமலைப் பேட்டையில் உடுமலைகாந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பூங்கா, ரயில் நிலையம், காவல் நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருல்பட்டி ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

34
கோவையில் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது?

கோவையை பொறுத்தவரை கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படாது.

 இதேபோல் கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி, கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

44
எத்தனை மணி நேரம் மின் தடை இருக்கும்?

மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும் ஒரு சில இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மின் தடை இருக்கலாம் எனவும் மின்சார வாரியம் கூறியுள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் மின்சார சேவை வழங்கப்படும் எனவும்

Read more Photos on
click me!

Recommended Stories