கீழடி ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 2600 வருடங்களுக்கு முந்தய அரிய பொருட்கள்! புகைப்பட தொகுப்பு..!
First Published Sep 27, 2019, 2:16 PM ISTசிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. 2014- 2018ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் நாகரிகம்,கலாச்சாரம் குறித்த பல பொருட்கள் மற்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இதுகுறித்த ஒரு புகைப்பட தொகுப்பு இதோ...