அதாவது மாம்பலம், கிண்டி, எழும்பூர், சேத்துப்பட்டு, சென்டிரல், கோயம்பேடு, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.