இந்நிலையில், காத்தியை உறவினர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் எடுக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரது தோழியை வீட்டிற்கு சென்று பார்க்கும் மாறி கூறியுள்ளனர். இதனையடுத்து, கார்த்திக் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.