சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் ராமு (51). இவர், கடந்த 19-ம் தேதி இரவு வேலை முடிந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோ ஒன்றில் சென்றுள்ளார். அப்போது ஷேர் ஆட்டோ ஓட்டிய டிரைவர் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு பின்னால் தனது காலை வைத்தபடி பயணித்தார். இதற்கு ஆட்டோ ஓட்டுநர் சந்தானம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.