ஆவடி:
திருமுல்லைவாயல் மகளிர் தொழில் பூங்கா, காட்டூர், ஆபிசர் காலனி, காமதேனு நகர், சந்திர சேகர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.