இந்நிலையில், நேற்று நள்ளிரவில் ஆலந்தூர், அண்ணா சாலை, குரோம்பேட்டை, எழும்பூர், அயனாவரம், பட்டினம்பாக்கம், சேப்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா நகர், பெரம்பூர் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்வதால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க;- வரும் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?