கிண்டி:
ராமாபுரம் முகலிவாக்கம், பூந்தமல்லி பிரதான சாலை, கிருஷ்ணவேணி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, மணப்பாக்கம், அம்பேத்கர் நகர், சத்யா நகர், அஸ்தலட்சுமி அவென்யூ, தில்லைகங்கா நகர் புழுதிவாக்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, சுவாமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.