பூந்தமல்லி, ருக்மணி நகர், மேல்மா நகர், முத்தமிழ் நகர், முத்துக்குமரன் நகர், டிரங்க் ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.