இந்நிலையில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி இன்னோவா சொகுசு கார் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது சாலையில் சென்றுக்கொண்டிருந்த பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது. இதில் 2 குழந்தைகள், ஒரு பெண், ஆட்டோ டிரைவர் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.