அந்தவகையில், இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், இங்கிலாந்தில் ஆடுகளம் எப்படி இருக்கப்போகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது எப்படி இருந்தாலும் சரி, நாம் நமது பலத்திற்கேற்ப ஆட வேண்டும். இந்திய அணி 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களுடன் ஆடினால் சிறந்தது. 2 ஸ்பின்னர்களுடன் ஆட வேண்டும். ஏனெனில் கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
அந்தவகையில், இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், இங்கிலாந்தில் ஆடுகளம் எப்படி இருக்கப்போகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது எப்படி இருந்தாலும் சரி, நாம் நமது பலத்திற்கேற்ப ஆட வேண்டும். இந்திய அணி 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களுடன் ஆடினால் சிறந்தது. 2 ஸ்பின்னர்களுடன் ஆட வேண்டும். ஏனெனில் கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.