இதுவே கடைசி வாய்ப்பு.. வாழ்வா சாவா போராட்டத்தில் கிங் கோலி..!!

First Published Sep 25, 2020, 12:32 PM IST

இந்த ஆண்டு ஐபிஎல்லில் கோப்பையை வெல்வதை  தவிர வேறு எதையும் யோசிக்கவில்லை என்று விராட் கோலி ஏற்கனவே கூறியுள்ளார்.ஆர்.சி.பி கேப்டன் அணிக்கு ஒரு வலுவான செய்தியை வழங்கினார். இதுவே கடைசி வாய்ப்பு என்றார். அதை மனதில்  கொண்டு நாம்  களத்தில் வெல்ல வேண்டும். பெப் பேச்சும் கொடுத்தார்.கொரோனா போராளிகளுக்காக கோப்பை வெல்ல உறுதி எடுக்க கூறியுள்ளார் 

ஐ.பி.எல். இன் 12 சீசன்களைக் கடந்த போதிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இந்த கோப்பை இன்னும் எட்டா கனி தான் . எனவே விராட் கோலியின் அணி இந்த ஆண்டு அமீரகத்தில் கோப்பையை வெல்ல ஆசைப்படுகிறது.
undefined
விராட் கோலி அணியின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இது நம்முடைய கடைசி வாய்ப்பு.எல்லோரும் களத்தில் இறங்கி வெற்றிக்கு போராடுங்கள் என்று கூறியுள்ளார்
undefined
இருப்பினும், விராட் கோலி இதைச் சொல்லி அணிக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இந்த முறை ஏன் கோப்பையை வெல்ல விரும்புகிறார் என்பதையும் வி.கே விளக்கினார். கொரோனா போராளிகளின் முகங்களில் புன்னகையை வரவழைக்க ஆர்.சி.பி முகாமில் கோப்பை பார்க்க கோலி விரும்புகிறார்.
undefined
கொரோனா போராளிகளை மதிக்கும் விதமாக ஜெர்சியின் பின்புறத்தில் ஆர்.சி.பி. ஒரு சிறப்பு செய்தியை வழங்கியுள்ளது விராட் தனது கையுறைகளையும், பேட்டையும் ஏலம் விடுத்துள்ளார் அவர்களுக்கு உதவ . இந்த முறை அவர்களுக்கான முதல் ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆயத்தமாக உள்ளார் என்பது தெளிவாக புரிகிறது
undefined
விராட் கோலி வெற்றியைத் தவிர வேறு எதுவும் யோசிக்கவில்லை. அவர் அணிக்கு பெப் பேச்சு கொடுத்தார். நம்பிக்கையை கைவிட வேண்டாம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மனப்பான்மையுடன் முழு அணியும் களத்தில் வருமாறு கோலி செய்தி அனுப்பியுள்ளார்
undefined
click me!