டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் 14வது சீசனில் ஆடவில்லை. அதனால் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது கேப்டன்சியில் அபாரமாக ஆடி டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் 14வது சீசன் பாதியில் நிறுத்தப்பட்டது.
டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் 14வது சீசனில் ஆடவில்லை. அதனால் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது கேப்டன்சியில் அபாரமாக ஆடி டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் 14வது சீசன் பாதியில் நிறுத்தப்பட்டது.