இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்த 3வது டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அசத்தலாக ஆடிய இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, அஷ்வின், அக்ஸர் படேல் ஆகிய மூவருமே ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்த 3வது டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அசத்தலாக ஆடிய இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, அஷ்வின், அக்ஸர் படேல் ஆகிய மூவருமே ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.