3ம் நாள் ஆட்டம் முடிய 3 ஓவர்களே மீதமிருந்த நிலையில், ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததையடுத்து, ரஹானேவும் புஜாராவும் களத்தில் இருக்க, இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் அடித்திருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்தது. ரோஹித்தும் கில்லும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்ததால், இந்திய அணியிடம் இன்னும் 8 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால், எஞ்சிய 308 ரன்களை கடைசி நாள் ஆட்டத்தில் அடிக்கலாம்.
3ம் நாள் ஆட்டம் முடிய 3 ஓவர்களே மீதமிருந்த நிலையில், ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததையடுத்து, ரஹானேவும் புஜாராவும் களத்தில் இருக்க, இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் அடித்திருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்தது. ரோஹித்தும் கில்லும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்ததால், இந்திய அணியிடம் இன்னும் 8 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால், எஞ்சிய 308 ரன்களை கடைசி நாள் ஆட்டத்தில் அடிக்கலாம்.