ஆனால், அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு போட்டியில் எல்இடி ஸ்டெம்ப் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஸ்டெம்பை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஏனென்றால் ஸ்டெம்பின் விலை லட்சக்கணக்கில் என்பதால் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு தோனி ஸ்டெம்பை எடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெயில்ஸை மட்டும் கீழே தட்டிவிட்டு அப்படியே சென்றுவிடுவார்.