ஆர்சிபி அணி அனைத்து இடங்களையும் பூர்த்தி செய்துவிட்ட திருப்தியில் ஐபிஎல்லுக்காக தயாராகிவந்த நிலையில், ஆஸி., இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ஜோஷ் ஃபிலிப் ஐபிஎல்லில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். 2020 ஐபிஎல் சீசனில் ஃபிலிப்பை ரூ.20 லட்சம் என்ற அவரது அடிப்படை விலைக்கு எடுத்து ஆர்சிபி ஆடவைத்தது. கடந்த சீசனில் அவர் பெரிதாக சோபிக்காத போதிலும், அவரை தக்கவைத்தது ஆர்சிபி அணி.
ஆர்சிபி அணி அனைத்து இடங்களையும் பூர்த்தி செய்துவிட்ட திருப்தியில் ஐபிஎல்லுக்காக தயாராகிவந்த நிலையில், ஆஸி., இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ஜோஷ் ஃபிலிப் ஐபிஎல்லில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். 2020 ஐபிஎல் சீசனில் ஃபிலிப்பை ரூ.20 லட்சம் என்ற அவரது அடிப்படை விலைக்கு எடுத்து ஆர்சிபி ஆடவைத்தது. கடந்த சீசனில் அவர் பெரிதாக சோபிக்காத போதிலும், அவரை தக்கவைத்தது ஆர்சிபி அணி.