இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புஜாரா, நீண்டகாலமாகவே டி20 கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்பது என் விருப்பம். ஐபிஎல் மூலமாக நிறைய இளம் திறமையான வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ளனர். என்னை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே அணிக்கு மிக்க நன்றி. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஐபிஎல்லில் கவனம் செலுத்துவேன். ஐபிஎல் முடிந்ததும் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆட செல்வேன். இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன் கவுண்டியில் ஆட போதுமான நேரம் இருக்கிறது என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புஜாரா, நீண்டகாலமாகவே டி20 கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்பது என் விருப்பம். ஐபிஎல் மூலமாக நிறைய இளம் திறமையான வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ளனர். என்னை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே அணிக்கு மிக்க நன்றி. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஐபிஎல்லில் கவனம் செலுத்துவேன். ஐபிஎல் முடிந்ததும் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆட செல்வேன். இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன் கவுண்டியில் ஆட போதுமான நேரம் இருக்கிறது என்று புஜாரா தெரிவித்துள்ளார்.