முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்ததால், சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஸ்பின்னர்கள் மீது கவனம் செலுத்தி இரண்டே ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, 3வது டெஸ்ட் பகலிரவு டெஸ்ட் என்பதால் பிங்க் பந்து பயன்படுத்தப்படும். அதனால் அடுத்த போட்டியில் 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்க இந்திய அணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்ததால், சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஸ்பின்னர்கள் மீது கவனம் செலுத்தி இரண்டே ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, 3வது டெஸ்ட் பகலிரவு டெஸ்ட் என்பதால் பிங்க் பந்து பயன்படுத்தப்படும். அதனால் அடுத்த போட்டியில் 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்க இந்திய அணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.