சரி, பிடித்துவிடுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்பட மும்பை வீரர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, முகத்துக்கு நேராக வைத்து கேட்ச் பிடிக்கிறேன் என்ற பெயரில் பந்தைவிட, பந்து அவரது கண்ணுக்கு நேராக புருவத்தில் பதம் பார்த்தது.