எனவே நீண்ட தொடரை முடித்த பின்னர், தொடர்ச்சியாக ஐபிஎல்லில் ஆடாமல், தனது குடும்பத்துடன் இருக்க விரும்பிய மார்க் உட், ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்திலிருந்து தனது பெயரை விலக்கிக்கொண்டுள்ளார். மார்க் உட் மீது சில அணிகள் ஆர்வமாக இருந்த நிலையில் ஐபிஎல்லுக்கு ஒருநாளைக்கு முன்பாக, நேற்றைய தினம், ஏலத்திலிருந்து விலகினார் மார்க் உட்.
எனவே நீண்ட தொடரை முடித்த பின்னர், தொடர்ச்சியாக ஐபிஎல்லில் ஆடாமல், தனது குடும்பத்துடன் இருக்க விரும்பிய மார்க் உட், ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்திலிருந்து தனது பெயரை விலக்கிக்கொண்டுள்ளார். மார்க் உட் மீது சில அணிகள் ஆர்வமாக இருந்த நிலையில் ஐபிஎல்லுக்கு ஒருநாளைக்கு முன்பாக, நேற்றைய தினம், ஏலத்திலிருந்து விலகினார் மார்க் உட்.