பின்னர், தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் இடையிலான 38ஆவது போட்டி நேற்று மொஹாலி மைதானத்தில் நடந்தது. பஞ்சாப் அணியின் கோட்டையான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தவதற்குப் பதிலாக பந்து வீச்சு தேர்வு செய்துவிட்டார்.