ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாட்டு வீரர்களுக்கு கிராக்கி இருந்த நிலையில், இலங்கை வீரர் ஒருவர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை. கடந்த சீசனில் ஆர்சிபிக்கு ஆடிய இசுரு உடானா, திசாரா பெரேரா ஆகிய சில சிறந்த இலங்கை வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயரை கொடுத்திருந்தாலும், அவர்களில் ஒருவர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாட்டு வீரர்களுக்கு கிராக்கி இருந்த நிலையில், இலங்கை வீரர் ஒருவர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை. கடந்த சீசனில் ஆர்சிபிக்கு ஆடிய இசுரு உடானா, திசாரா பெரேரா ஆகிய சில சிறந்த இலங்கை வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயரை கொடுத்திருந்தாலும், அவர்களில் ஒருவர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை.