இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகிய சீனியர் பேட்ஸ்மேன்களே சொதப்பிய நிலையில், ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினார். இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், களத்திற்கு வந்தார். ரிஷப் பண்ட் வந்த சிறிது நேரத்திலேயே ரோஹித்தும்(49), அஷ்வினும் ஆட்டமிழக்க, 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகிய சீனியர் பேட்ஸ்மேன்களே சொதப்பிய நிலையில், ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினார். இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், களத்திற்கு வந்தார். ரிஷப் பண்ட் வந்த சிறிது நேரத்திலேயே ரோஹித்தும்(49), அஷ்வினும் ஆட்டமிழக்க, 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.