ஐபிஎல் 13வது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்த சீசனில் 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டால், மெகா ஏலமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால், 2 அணிகளை சேர்க்கும் முயற்சியை ஓராண்டுக்கு ஒத்திவைத்ததையடுத்து, 14வது சீசனுக்கான ஏலம் சிறிய ஏலமாகவே நடக்கவுள்ளது.
ஐபிஎல் 13வது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்த சீசனில் 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டால், மெகா ஏலமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால், 2 அணிகளை சேர்க்கும் முயற்சியை ஓராண்டுக்கு ஒத்திவைத்ததையடுத்து, 14வது சீசனுக்கான ஏலம் சிறிய ஏலமாகவே நடக்கவுள்ளது.