ஹோம் மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு தான் சாதகம். ஆனால், எங்களுக்கு அந்தப் போட்டி அப்படி அமையவில்லை. ஏனென்றால், கொல்கத்தால் 200 ரன்கள் அடித்தால் கூட அந்த எளிதில் அடிக்க கூடிய ஸ்கோர்தான். நாங்கள் இனி பவுலிங்கில் கவனம் செலுத்த வேண்டும். பந்து வீச்சாளர்களை நான் குறை சொல்லவில்லை. ஏனென்றால், கடந்த போட்டிகளில் அவர்கள் தான் சிறப்பாக விளையாடினார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.