இந்நிலையில், சூர்யகுமார் யாதவை ஓரங்கட்டியதை கம்பீர் விமர்சித்துள்ளார். இதுகுறித்த பேசியுள்ள கம்பீர், டி20 உலக கோப்பை நெருங்குகிறது. அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை வரும். இப்படியாக தொடர்ச்சியாக சர்வதேச தொடர்கள் இருக்கும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று மிடில் ஆர்டர் வீரர் ஒருவரை அணி செட்டப்பில் இணைக்க வேண்டியது அவசியம். சூர்யகுமார் யாதவிற்கு தொடர்ந்து 3-4 போட்டிகள் வாய்ப்பளிக்க வேண்டும். அவரை 3வது டி20 போட்டியில் ஆடவைக்காதது எனக்கே பெரும் வியப்பாகத்தான் இருந்தது என கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவை ஓரங்கட்டியதை கம்பீர் விமர்சித்துள்ளார். இதுகுறித்த பேசியுள்ள கம்பீர், டி20 உலக கோப்பை நெருங்குகிறது. அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை வரும். இப்படியாக தொடர்ச்சியாக சர்வதேச தொடர்கள் இருக்கும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று மிடில் ஆர்டர் வீரர் ஒருவரை அணி செட்டப்பில் இணைக்க வேண்டியது அவசியம். சூர்யகுமார் யாதவிற்கு தொடர்ந்து 3-4 போட்டிகள் வாய்ப்பளிக்க வேண்டும். அவரை 3வது டி20 போட்டியில் ஆடவைக்காதது எனக்கே பெரும் வியப்பாகத்தான் இருந்தது என கம்பீர் தெரிவித்துள்ளார்.